ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Thursday, July 8, 2010

கண்ணாடி மனசு

கேட்காத கேள்விக்குள்ளும்
சொல்லாத பதிலுக்குள்ளும்
உறைந்திருக்கும்
ஊமையின் கனவுகள்..

39 comments:

சாந்தி மாரியப்பன் said...

கவிதை அருமை கண்ணகி.அடிக்கடி எழுதுங்க..

ராமலக்ஷ்மி said...

அருமை கண்ணகி.

Jey said...

தமிலீஸ்ல லிங்க் பண்ணலையா?.

ஹேமா said...

உள்ளுக்குள் போராடும் ஒரு மனசு.அருமை கண்ணகி.

கண்ணகி said...

நன்றி..சாரல்...முயற்சி செய்கிறேன்...

கண்ணகி said...

நன்றி...ராமலட்சுமி..

கண்ணகி said...

நன்றி...ஜெ....லின்க் பண்ண முடியல..அல்லது தெரியல..புதுசா வேற பெயரில் ஐ.டி.பதிவு செய்யணுமா என்று தெரியவில்லை..

கண்ணகி said...

நன்றி..ஹேமு...

ஜோதிஜி said...

கேட்காத கேள்விக்குள்ளும்
சொல்லாத பதிலுக்குள்ளும்
உறைந்திருக்கும்
நிதசப்தத்தையும் மீறி
திருப்பூரில் வாழத் தான் வேண்டியிருக்கிறது.

தமிழ் உதயம் said...

நான்கு வரியில் மிகப்பெரிய உண்மை.

கண்ணகி said...

ஆம்..ஜோதிஜி...திருப்பூரில் மட்டுமல்ல்..பல இடங்களில் மவுனத்தின் சாட்சிகளாய்த்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..

கண்ணகி said...

நன்றி..தமிழுதய்ம் சார்.

ஜெய்லானி said...

கவிதை சூப்பர்


தமிலிஷில் இனைத்து விட்டேன்

தாராபுரத்தான் said...

அமைதி..அமைதி.

அம்பிகா said...

\\கவிதை அருமை கண்ணகி.அடிக்கடி எழுதுங்க..\\

எல் கே said...

அருமை .. தொடர்ந்து எழுதவும்

கண்ணகி said...

நன்றியோ...நன்றி...ஜெய்லானிக்கு..முதன்முதலில் தமிலிசில் இணைக்கப்பட்டு, 16 ஓட்டுகள் என்று பார்த்ததும் என்னால்நம்பவே முடியவில்லை...மீண்டும் மீண்டும் நன்றி.ஜெய்லானி..இதை எப்படி ஒவ்வொருமுறையும் இணப்பது என்று சொல்லுங்களேன்..

கண்ணகி said...

நன்றிப்பா...

கண்ணகி said...

நன்றி..அம்பிகா...முயற்சிக்கிறேன்..

கண்ணகி said...

நன்றி...எல்.கே...

க.பாலாசி said...

நல்லாயிருக்கங்க கண்ணகி... கனவுகள் அழுத்தமாகவும்...

Anonymous said...

eppadi ippadi kannagi..nice one

கண்ணகி said...

நன்றி..பாலாஜி...

கண்ணகி said...

நன்றி..தமிழ்...எங்கே கொஞசநாளா உங்கள் எழுத்துக்களைக் காண முடிவதில்லை..சிக்கீரமா தொடருங்க...

பிரேமா மகள் said...

அறையும் நிதர்சனம்

Katz said...

நச்!

Katz said...

நச்

அம்பிகா said...

கண்ணகி, உங்களுக்கு ஒரு விருது தந்துள்ளேன்.
அன்பும், வாழ்த்துக்களும்.

கண்ணகி said...

நன்றி...பிரேமா மகள்..

கண்ணகி said...

நன்றி..வழிப்போக்கன்...முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

கண்ணகி said...

மனமார்ந்த நன்றிகள்...சகோதரி அம்பிகா...என்றும் அன்புடன் நினைவில்..

Thenammai Lakshmanan said...

மிக அருமை கண்ணகி..

கண்ணகி said...

நன்றி..தேனு....

Unknown said...

கவிதை அருமை.
கொஞ்சம் பெரிசா எழுதலாம்

கண்ணகி said...

நன்றி..ஜெய்சங்கர்..முயற்சிக்கிறேன்..

அன்புடன் நான் said...

கவிதை மிக யதார்த்தம் தான்.....


கவிதை மொழியில் இயலாதவர்களை குறிப்பிடும் போது..... “பேச இயலாதவர், பார்வை இழந்தவர்,காது கேளாதவர்.....” இப்படி குறிப்பிடலாம் என்பது என் தாழ்மையான கருத்து.... நேரடியாக சொல்வது மன வாட்டம் தருகிறது.

கண்ணகி said...

உண்மைதான்..கருணாகரசு..நானும் யோசித்தேன்..

கோவை குமரன் said...

really nice...

கண்ணகி said...

நன்றி..கோவை குமரன்...முதல் வருகைக்கும் பதிவுக்கும்..