druk cyfrowy katalogów żarówki led sklep franchising your own business uzman ortodontist bcr娛樂城詐騙 kantotbabe.com do injectable steroids expire walesvoiceover.com mobilehealthvansforsale.com grcasinobet.com inmobiliarias medellin österreichische online casinos Sitemap could not be read parions sport liste ligue 1 wager optimization apuestas emocionantes online casino オンラインカジノ online casino casino casino
37 comments:
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க..சூப்பர்..
சூப்பர்ங்க...
Super...
இரண்டு சிந்தனையுமே
கலக்கல்தான்.
எங்கே ஆளை ரொம்ப நாளாக் காணோம்.
நல்லாயிருக்குங்க!
பார்க்கும், கேட்கும் அனுபவங்கள்தான் ஜெய்லானி...
நன்றி..சாரல்...
நன்றி..சே.குமார்...
நன்றி..ஹேமா....
சோம்பல்தான்.....????
நன்றி...எஸ்.கே...
அற்புதம்.
ட்விட்டரில் எழுதுங்க கண்ணகி. செம நச்..
நன்றி...தமிழுதயம் சார்...
நல்லா இருந்தது கண்ணகி
நன்றி...தேனு...தங்கள் வழிகாட்டலுக்கு...இணைத்துவிட்டேன்..
நன்றி...முத்துலட்சுமி..
மிக அருமை கண்ணகி.
நன்றி...ராமலட்சுமி...
நச்ன்னு இருக்கு ரெண்டுமே.
நன்றி..விக்னேஸ்....
நன்றி..விக்னேஸ்....
நன்றி..விக்னேஸ்....
நச்சுன்னு இருக்கு!
நன்றி..வால்...
எளிமையில் ஒரு அற்புதம்
என்மோ சொல்ல நினைத்து பாதியில் நிறுத்திட்ட மாதிரி..தெரியுதே.
நன்றி...ஜோதிஜி...
சொல்ல வந்ததை முழுமையாக எழுத்தில் கொண்டுவரும் பக்குவம் இன்னும் வரவில்லை சார்...
அன்புத் தோழி
வணக்கம்.
உங்கள் வலைப்பூ குறித்த பகிர்வை எனது இன்றைய வலைச்சரம் பதிவில் தொடுத்து இருக்கிறேன்.
நீங்கள் வாசிக்க வலைச்சரம்(http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_18.html) செல்லவும்.
நன்றி.
நட்புடன்
சே.குமார்
நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை...சே.குமார் சார்.
அறிமுகமும் கொடுத்து சிரமம் பாராமல் அதை சொல்லியதற்கும் மிகவும் நன்றி...
//30 குறைகள் முதலில் சொல்லுங்க.திருத்திக்கிறேன்.:
//
எழுதினது நாலு வரி... அதுல எப்படிங்க 30 குறைகள் சொல்ல முடியும்??
இருந்தாலும் ஒன்னு சொல்றேன்...
”வெட்டுபவனா” அப்படின்னு இருந்தா நல்லா இருக்கும்.
//ஏதாவது சொல்லுங்க...//
ஏதாவது
ஹ...ஹ...ஹா...இப்ப்த்தான் தத்தி தத்தி நாலுவரி கவிதை என்ற பேரில் எழுதுகிறேன்..
கொஞ்ச்ம் கொஞ்சமா அதிகம் பண்ணலாம்... நீங்கள் சொன்ன திருத்தம் பொருத்தமாதான் இருக்குது...மாத்திடலாம்..பழமை....
//ஏதாவது சொல்லுங்க...//
ஏதாவது
ஏனுங்கோ மணி இதுக்கு பேரு தான் கோயம்முத்தூர் குசும்புங்களா?
ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் நச்சென்ன பதிவு...
ஆமானுங்க..ஜோதிஜி...கோயம்புத்தூர் என்றாலே குசும்புதான்...
பாலாஜி....மனசு ஒருநேரத்தில் ஒன்றையா நினைக்கிறது...
Post a Comment