சிரிங்க...சிரிங்க.....
(பொருத்துக.)
1...“ஒல்லுக்கு ஒரு பக்கம் இடி.....மத்தளத்திற்கு இருபக்கம் இடி”...(மன்மோகன்சிங்)
2. “முன்னாடி போனா கடிக்குது...பின்னாடி போனா உதைக்குது”....(கலைஞர்)
3. “ஆப்பசைத்த குரங்கு”.....(நித்தியானந்தா)
4. “ஆடிய ஆட்டம் என்ன?....பேசிய வார்த்தை என்ன?”.....(சசிதரூர், லலித்மோடி)
5. “எதைதின்றால் பித்தம் தெளியும்”....(வை.கோ)...
6.”தூங்குன மணியகாரரை எழுப்பினா
பழைய கந்தாயம் எல்லாம் கேட்பார்”......(பா.ம.க.ராம்தஸ்).
7”திண்ணை எப்போ காலியாகும்”............(ஐ.பி.எல்...பிரச்சினகள்).
8.”என் வழி....தனி வழி.”....(விஜயகாந்த்)..
9”நடக்குமென்பார்....நடக்காது...நடக்காதென்பார்..
ந்டந்துவிடும்”....(ரஜினிகாந்த்)
சரியான விடை எழுதுவோருக்கு எங்கூர் டூரிங் டாக்கீசில் “வேட்டைக்காரன் படத்துக்கு கடைசிக்காட்சி...கடைசி டிக்கெட் பரிசாக வழங்கப்படும்”
டிஸ்கி: வெயில் ரொம்ப அதிகம்...அதான் இப்படி..