tag:blogger.com,1999:blog-3302323401095686372.post1192742608124817381..comments2023-08-28T16:49:03.237+05:30Comments on சொல்லத்தான் நினைக்கிறேன்..: பெரியாரும், பங்காரு அடிகளாரும், பெண்ணியமும்......கண்ணகிhttp://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-3302323401095686372.post-80289044563379973292010-01-31T21:11:30.647+05:302010-01-31T21:11:30.647+05:30நன்றி மலிக்கா. முதல் வருகைக்கும், கருத்துக்கும்.நன்றி மலிக்கா. முதல் வருகைக்கும், கருத்துக்கும்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-73903980209345290432010-01-31T20:46:16.169+05:302010-01-31T20:46:16.169+05:30நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்..
http://niroodai.bl...நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்..<br /><br />http://niroodai.blogspot.com/அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-73509153442596456662010-01-30T22:57:04.699+05:302010-01-30T22:57:04.699+05:30ஆமாங்க சிங்கக்குட்டி.
நன்றி முதல் வருகைக்கு..ஆமாங்க சிங்கக்குட்டி.<br />நன்றி முதல் வருகைக்கு..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-34361571789162816992010-01-30T20:46:41.170+05:302010-01-30T20:46:41.170+05:30இறைவன் படைப்பில் அனைத்தும் சமம்.
அவன் யாரயும் எப...இறைவன் படைப்பில் அனைத்தும் சமம். <br /><br />அவன் யாரயும் எப்போதும் ஒதுக்குவதில்லை, அது மனிதனுக்கு மட்டுமே உள்ள சுயநல புத்தி :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-12925681891447386012010-01-30T10:07:07.328+05:302010-01-30T10:07:07.328+05:30//ஏங்க தெரியாமத்தான் கேட்கிறேன். நம் உடலிலிருந்து ...//ஏங்க தெரியாமத்தான் கேட்கிறேன். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர். மலம் போன்று பெண்களுக்கு,.... மாதவிலக்கும் இயற்கையாகவோ அல்லது கடவுளாலோ படைக்கப்பட்டதுதானே, பெ//<br /><br />”நச்”!☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-40074711007492457692010-01-26T07:40:36.656+05:302010-01-26T07:40:36.656+05:30நன்றிங்க வேலன். வருகைக்கும் கருத்துக்கும்.நன்றிங்க வேலன். வருகைக்கும் கருத்துக்கும்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-4574137769825645782010-01-26T07:16:15.787+05:302010-01-26T07:16:15.787+05:30நல்ல கருத்துக்களை சொல்லியு்ள்ளீர்கள் நண்பரே..
வாழ்...நல்ல கருத்துக்களை சொல்லியு்ள்ளீர்கள் நண்பரே..<br />வாழ்க வளமுடன்.<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-66554787497631289122010-01-25T08:05:38.115+05:302010-01-25T08:05:38.115+05:30நன்றிங்க..தாராபுரத்தான் சார்.பெண்களின் வலியை புரிந...நன்றிங்க..தாராபுரத்தான் சார்.பெண்களின் வலியை புரிந்துகொண்டத்ற்கு நன்றி.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-52371912051757717352010-01-25T07:55:25.699+05:302010-01-25T07:55:25.699+05:30பாராட்ட தக்க பதிவம்மா.இப்பத்தான் நம்ம பெண்கள் தைரி...பாராட்ட தக்க பதிவம்மா.இப்பத்தான் நம்ம பெண்கள் தைரியமாக கலர் புடவை கட்டுகிறார்கள்..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-366179717155949782010-01-24T21:18:29.621+05:302010-01-24T21:18:29.621+05:30உங்கள் உணர்வுகளின் வலியை உணர முடிகிறது.உங்கள் உணர்வுகளின் வலியை உணர முடிகிறது.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-2008729457409491442010-01-23T20:37:33.397+05:302010-01-23T20:37:33.397+05:30நன்றிங்க. பலாபட்டறை. இதுவரை தண்ணிர் தூய்மையாகத்தான...நன்றிங்க. பலாபட்டறை. இதுவரை தண்ணிர் தூய்மையாகத்தான் இருக்கிறது. சோளக்கருது என்னாச்சு.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-65853572146705887152010-01-23T20:29:39.236+05:302010-01-23T20:29:39.236+05:30நன்றிங்க மருத்துவர் சார். மறுபடியும் நன்றி முதல் வ...நன்றிங்க மருத்துவர் சார். மறுபடியும் நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-9146513304985253122010-01-23T20:27:25.059+05:302010-01-23T20:27:25.059+05:30நன்றிங்க....தமிழுதயம் சார்.நன்றிங்க....தமிழுதயம் சார்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-70703093013989423092010-01-23T20:13:14.718+05:302010-01-23T20:13:14.718+05:30நன்றி அம்பிகா....நன்றி அம்பிகா....கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-40582693104725544522010-01-23T14:19:40.936+05:302010-01-23T14:19:40.936+05:30\\எங்கூர்ப்பெண் விதவைகள் வெள்ளை ஆடையிலிருந்து மெல்...\\எங்கூர்ப்பெண் விதவைகள் வெள்ளை ஆடையிலிருந்து மெல்ல மெல்ல காவி போன்ர வெளிர் ஆடைகள், இன்று எப்போதும் போல் வண்ண ஆடைகள் உடுத்த்தத் தொடங்கினார்கள்.அந்தவகையில் அடிகளார் பாராட்டுக்குரியவர் ஆனார்.\\<br />சிலிர்க்க வைக்கிறீங்க கண்ணகி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-81029557894721939202010-01-22T22:55:43.513+05:302010-01-22T22:55:43.513+05:30ஆத்திகத்தையும், நாத்திகத்தையும், பெண்ணியத்தையும் வ...ஆத்திகத்தையும், நாத்திகத்தையும், பெண்ணியத்தையும் வித்தியாசமான கோணத்தில் பார்த்தீர்கள், அதனால் கிடைத்த RESULT நல்லதுக்கு தானே.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-76224621686201873362010-01-22T22:32:21.768+05:302010-01-22T22:32:21.768+05:30நல்ல பதிவு.
முக்கியமாக மாதவிடாய் நேரங்களிலும் தள்...நல்ல பதிவு. <br />முக்கியமாக மாதவிடாய் நேரங்களிலும் தள்ளி வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியது மிகவும் முக்கியம் எனப்படுகிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-76892982779850746132010-01-22T22:24:03.954+05:302010-01-22T22:24:03.954+05:30அட கொடிவேரி பத்தி இப்பதாங்க படிச்சேன், போன வருசம் ...அட கொடிவேரி பத்தி இப்பதாங்க படிச்சேன், போன வருசம் அங்கதான் கோவை நண்பர்களோட வந்திருந்தேன். திடீர்னு நல்ல மழை வேற. செம வழுக்கல் தண்ணி விழுற இடத்துக்கு போறதுக்கு போட்டிருக்கிற கம்பிங்கள பிடிச்சிகிட்டே நடந்துபோய்.. ஸூப்பர், ஆனா அந்த தண்ணி நுரைச்சிட்டு வந்ததுதான் பார்க்க பயமா இருந்தது (கெமிக்கல் எதாவது கலந்து உட்டங்களான்னு - எங்கூரு வற்றா நதி கூவம்க தப்பா எடுத்துக்காதீங்க:) எல்லாம் சொன்னீங்களே அங்க வேகவெச்ச மக்காச்சோளம் வாங்காதீங்கன்னு சொல்லலீங்களே..:(Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-34249938722829426282010-01-22T18:15:18.077+05:302010-01-22T18:15:18.077+05:30நன்றிங்க.ஆதிமனிதன் உங்களுக்கு பதில் சொல்வதற்குள் ச...நன்றிங்க.ஆதிமனிதன் உங்களுக்கு பதில் சொல்வதற்குள் சில இடையூறுகள். அதனால்தான் தாமதம். உங்களது போன்ற மன்ம்திறந்த கருத்துக்கள்தான் எனக்குத்தேவை. அப்போதுதானே என்னிடம் தவறு இருந்தாலும் திருத்திக்கொள்ளமுடியும். நன்றிங்க.உங்கள் முதல் வருகைக்கும், வெளிப்படையான கருத்துக்கும்.தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-68602222333029605062010-01-22T17:34:25.384+05:302010-01-22T17:34:25.384+05:30மாறுபாடான கருத்துக்கள் யாரிடம் வேண்டுமானாலும் யாரு...மாறுபாடான கருத்துக்கள் யாரிடம் வேண்டுமானாலும் யாருக்கும் இருக்கும். அதை ஏற்றுக்கொளவ்தும், ஏற்றுக்கொள்ளாத்தும் அவரவர் விருப்பத்தையும் அறிவையும், சூழ்நிலையையிம் பொறுத்து இருக்கும்<br /><br />உங்கள் நண்பர் பற்றி சொன்னீர்களெ...அதைத்தான் பெரியார் எதிர்த்தார், மூடநம்பிக்கை என்று சொன்னார்.<br /><br />மரம் வைத்தவன் தண்ணி ஊற்றுவான் என்று வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வார்களா யாரும்.<br /><br />கடவுளே நோய்களைத்தீர்த்துவைப்பார் என்றால், நோயை எத்ற்குக் கொடுத்தார்.<br /><br />எத்ற்கு இத்தனை மருத்துவமனைகள், டாக்டர்கள், நோயாளிகள்...<br /><br />.எதையும் முடிந்தவரை அற்வின்துணை கொண்டு செய்யவேண்டும். இல்லாவிடில் நஸ்டம் நமக்குத்தான்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-7663352984956561532010-01-22T17:12:52.227+05:302010-01-22T17:12:52.227+05:30உங்க மனத புன்படித்திட்டேனோ (அடிகளார் பக்தர்கள் பற்...உங்க மனத புன்படித்திட்டேனோ (அடிகளார் பக்தர்கள் பற்றி கூறி)? அப்புறம்தான் நினைத்தேன் இதை ஏன் குறிப்பிட்டோம்னு. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மீண்டும் என் டிக்சிய படிக்கவும். <br /><br />"பட்டாபட்டிய" கண்டுக்கிட்ட நீங்க என் பின்னூட்டத்தை கண்டுக்கலை:(ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-70824660530044546282010-01-22T16:28:08.456+05:302010-01-22T16:28:08.456+05:30நன்றி பட்டாபட்டி. முதல் வருகைக்கும். கருத்துக்கும்...நன்றி பட்டாபட்டி. முதல் வருகைக்கும். கருத்துக்கும்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-87793325955591815722010-01-22T14:34:45.088+05:302010-01-22T14:34:45.088+05:30//இது எப்படி சாத்தியமாச்சு..பெண்களின் கடவுள் பக்தி...//இது எப்படி சாத்தியமாச்சு..பெண்களின் கடவுள் பக்தி என்ற அம்சத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் அடிகளார்.இதுதான் அவர் வெற்றிக்குக் காரணம்.//<br /><br />அடிகளாரை பற்றி எனக்கு சில மாறுபாடான கருத்துக்கள் இருந்தாலும் நீங்கள் மேலே சொன்ன அத்தனையும் உண்மை.<br /><br />ஆனால் அதே நேரத்தில் அம்மாவிடம் (அடிகளார்) கேட்டுதான் எல்லாம் செய்வோம் என பெரும்பாலான "அம்மா" பக்தர்கள் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் நண்பன் அவனுக்கு சிறுநீரகத்தில் கல் இருந்து அதை டாக்டர் ஆப்பரேசன் செய்ய வேண்டும் என கூறியும் "அம்மா" வேண்டாம் தேவையில்லை என கூறியதால் செய்துகொள்ளவில்லை. <br /><br />டிஸ்கி: நான் ஆத்திகனோ, அடிகளாரை பிடிக்காதவனோ இல்லை. மனதில் தோன்றியதை கூறுகிறேன். பதிவு மிகவும் எளிமையாகவும் கருத்துள்ளதாகவும் இருக்கு.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-62915156286265351722010-01-22T13:57:03.927+05:302010-01-22T13:57:03.927+05:30கலக்குறீங்க கண்ணகி..கலக்குறீங்க கண்ணகி..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3302323401095686372.post-32692777153262962452010-01-22T13:12:33.478+05:302010-01-22T13:12:33.478+05:30குட்டுக்கு நன்றிங்க பலாபட்டறை. கவனத்தில வச்சுக்கிற...குட்டுக்கு நன்றிங்க பலாபட்டறை. கவனத்தில வச்சுக்கிறேன்..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.com